sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளம்பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்

/

இளம்பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்

இளம்பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்

இளம்பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்


ADDED : ஜூன் 15, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், காதப்பாறை வெண்ணைமலையை சேர்ந்தவர் முருகராஜ், 30; கூலி தொழிலாளி. இவரது மனைவி காவியா, 26. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக, காவியா அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை, வெங்கமேடு போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நேற்று மதியம், காவியா உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, காந்திகிராமத்தில் உள்ள திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், கரூர் - திருச்சி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us