sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்

/

குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்

குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்

குவாரியில் விழுந்து உயிரிழந்த மாணவர் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்


ADDED : அக் 06, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, கல் குவாரியில் விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவன் உடலை, உறவினர்கள் நேற்று பெற்றுக் கொண்டனர்.

கரூர் மாவட்டம், புன்னம் ஆலம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார், 42; இவரது மகன் ராகுல், 14, கரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 3ல் ராகுல் அதே பகுதியில் உள்ள, கைவிடப்-பட்ட கல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து உயிரி-ழந்தான். போலீசார் ராகுல் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்-தனர். நேற்று முன்தினம், கல் குவாரியை மூடாத உரிமையாளர், கனிம வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது, நடவ-டிக்கை எடுக்க கோரி, ராகுல் உடலை வாங்க மறுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று மதியம் கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்-வராஜ், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், அரசு சார்பில் சட்டரீதியான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ராகுலின் உற-வினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நேற்று மதியம் ராகுலின் உடலை, உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, இரண்டு நாட்களாக நீடித்த காத்திருப்பு போராட்டம் முடி-வுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us