sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்

/

சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்

சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்

சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்


ADDED : ஆக 01, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி, குடும்பத்-தினர் உறவினர்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர்.

குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் சேவாப்பூர் கோட்டக்-கரை பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய 17 வயது மகள், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 25 காலை முதல் மகளை காண-வில்லை. பாலவிடுதி போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, வெள்ளைச்சாமி, இவரது மனைவி சாவித்திரி மற்றும் உறவினர்கள் பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷ-னுக்கு வந்தனர். ஒரு வாரமாகியும் இதுவரை மகளை கண்டுபி-டிக்கவில்லையே என்று கேட்டனர். போலீசார் சரிவர பதில் தரா-ததால், ஆவேசமடைந்த உறவினர்கள் தரகம்பட்டி--மணப்பாறை நெடுஞ்சாலையில், கடவூர் பிரிவு ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலவிடுதி எஸ்.ஐ., மனோகரன் உள்பட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனியாக ஒரு போலீசாரை நியமனம் செய்து, கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைய-டுத்து அவர்கள் மறியலை விலக்கி கொண்டனர்.






      Dinamalar
      Follow us