sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்

/

தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்

தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்

தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்


ADDED : ஜன 22, 2026 07:17 AM

Google News

ADDED : ஜன 22, 2026 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம், 50, விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அவ்வப்போது அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. இந்த தேன் கூட்டை கலைத்து அப்புறப்ப-டுத்த வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்-டது.

தொடர்ந்து, புகழூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பம்ப் மூலம் வேகமாக பாய்ச்சி, தேனீக்களை அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us