தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்

தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்

தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்


ADDED : மார் 13, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் பகு-தியை சேர்ந்தவர் குணசேகரன், 50, விவசாயி. இவரது தென்-னந்தோப்பில் உள்ள மரத்தில், ஆயிரக்கணக்கான மலை தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. அந்த வழியாக செல்லும் மக்-களை கொட்டி அச்சுறுத்தி வந்தது.

இது குறித்து புகழூர் தீயணைப்பு துறையினரிடம் மக்கள் புகார் அளித்தனர், இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய அலு-வலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தேனீக்களை தண்-ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us