sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் புனரமைத்தல் பணி

/

துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் புனரமைத்தல் பணி

துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் புனரமைத்தல் பணி

துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் புனரமைத்தல் பணி


ADDED : ஏப் 07, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் அருகில் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறு-வன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்-செல்வன் தலைமை வகித்தார். இப்பள்ளியில், 5.84 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி கட்டடம், மேற்கூரை புனரமைத்தல், புதிய தரைதளம் அமைத்து வர்ணம் பூசுதல், கதவு மற்றும் ஜன்-னல்கள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டது.புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா, பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆலை முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., துணைத் தலைவர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us