sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

/

நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை


ADDED : மே 12, 2025 03:23 AM

Google News

ADDED : மே 12, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நச்சுப்புகை வெளி-யிடும் வாகனங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தி வழியாக கோவை மற்றும் திருப்பூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரும்

புகையை கக்கும் வாகனங்களை, பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள் கரும்புகையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி, இளைப்பு நோயால் அவதிப்படுகின்றனர்.

மோட்டார் வாகன சட்டப்படி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். இதற்காக பழைய மோட்டார் வாகனங்களை, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீ-காரம் பெற்ற நிறுவனத்திடம் சான்று பெற்ற, வாகனங்களை மட்-டுமே இயக்க வேண்டும். வட்டார போக்கு

வரத்து அதிகாரிகள், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us