sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பேவர் பிளாக் பணிகளை முடிக்க கோரிக்கை

/

பேவர் பிளாக் பணிகளை முடிக்க கோரிக்கை

பேவர் பிளாக் பணிகளை முடிக்க கோரிக்கை

பேவர் பிளாக் பணிகளை முடிக்க கோரிக்கை


ADDED : டிச 28, 2025 08:21 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கூடலுார் பஞ்., பேரூர் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடியி-ருப்புகள் உள்ளன. இதில் பிச்சைமணி வீடு முதல், ஆறுமுகம் வீடு வரை பேவர் பிளாக் அமைக்க-வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்-தனர். இதையேற்று பஞ்.. பொது நிதியில் இருந்து பேவர் பிளாக் அமைக்க ஒன்றிய நிர்வாகம் அனுமதி அளித்தது.

அனுமதி பெற்று, 3 மாதங்க-ளுக்கு மேலாக ஒன்றிய நிர்வாகம் பேவர் பிளாக் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.இதுகுறித்து, தோகைமலை ஒன்றிய ஆணையர் சுப்பிரமணி கூறுகையில்,''நிதியின்மையால் பேவர் பிளாக் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிதி வந்தவுடன் பேவர் பிளாக் அமைக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us