/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்
/
கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 02, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., 6வது வார்டில் தேவேந்திர குல தெருவில் கழிவுநீர் வடிகால் இல்லாததால், குடி-யிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி குளம்போல் காணப்படுகிறது.
இதனால் கொசு உற்பத்தி-யாகி, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கழி-வுநீர் வடிகால் அமைத்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்-துள்ளனர்.