sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கால்நடைகளின் பாதுகாப்புக்கு விடுதி அமைக்க வேண்டுகோள்

/

கால்நடைகளின் பாதுகாப்புக்கு விடுதி அமைக்க வேண்டுகோள்

கால்நடைகளின் பாதுகாப்புக்கு விடுதி அமைக்க வேண்டுகோள்

கால்நடைகளின் பாதுகாப்புக்கு விடுதி அமைக்க வேண்டுகோள்


ADDED : டிச 03, 2025 07:50 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டு

மருதுார் கிராமத்தில், 2,000 குடியிருப்புகளுக்கு மேல் உள்ளன. முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாததால் கால்நடைகளை சாலை மற்றும் பொது இடம், கோவில் மைதானங்களில் கட்டி பராமரித்து வருகின்றனர்.

கால்நடைகளால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. சாலையில் கால்நடை கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. கால்நடைகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் ஒரே இடத்தில் தயாரிக்கவும், கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, கால்நடைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கட்டுவதற்கு, விடுதி வசதியை அமைத்து தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us