sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

/

ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்க கோரிக்கை


ADDED : ஆக 20, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, ஈசநத்தத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் அதிகளவு கிராம பகுதிகள் உள்ளன. ஆனால், இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட துாரம் வரை, கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில் போதிய அளவு மின் வசதி இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்து நடைபெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், ஈசநத்தத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில், கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில், கூடுதலாக மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூடுதல் கவனம் செலுத்தி, மின் விளக்கு வசதிகளை

செய்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us