/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
/
வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 17, 2025 04:42 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வரை, விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வழி-யாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தம்பா-ளையம் வரை, சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கி-யது. தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்-ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்-ளனர். எனவே, விரிவாக்க சாலையில் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.