sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

/

வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

வே.பாளையம் பைபாஸ்-கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை


ADDED : மார் 17, 2025 04:42 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வரை, விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வழி-யாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தம்பா-ளையம் வரை, சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கி-யது. தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்-ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்-ளனர். எனவே, விரிவாக்க சாலையில் கம்பங்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us