sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூச்சாங்கிணற்றில் தெருவிளக்கு அமைக்க வேண்டுகோள்

/

பூச்சாங்கிணற்றில் தெருவிளக்கு அமைக்க வேண்டுகோள்

பூச்சாங்கிணற்றில் தெருவிளக்கு அமைக்க வேண்டுகோள்

பூச்சாங்கிணற்றில் தெருவிளக்கு அமைக்க வேண்டுகோள்


ADDED : பிப் 02, 2025 03:30 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, 7வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், பூச்சாங்கிணறு என்ற பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நுழைவு வாயிலில், தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் ஈரப்பதத்துடனேயே காணப்படும்.

மேலும், தெருவிளக்கு இல்லாததால், இரவில் முதியவர்கள் இந்த சாலையில் நடந்தோ அல்லது டூவீலரிலோ செல்லும்போது வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சிறுவர்கள், இரவில் விளையாடி கொண்டிருக்கும்போது, விஷ ஜந்துக்களின் நட-மாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அச்சத்தில் வசித்து வருகின்-றனர்.

எனவே, பூச்சாங்கிணறு பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us