sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க கோரிக்கை

/

16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க கோரிக்கை

16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க கோரிக்கை

16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைக்க கோரிக்கை


ADDED : ஜூன் 23, 2025 05:47 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், 16 கால் மண்டபம் அருகே பேரிகார்டு வைத்து, விபத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூரில் இருந்து நெரூர், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்-வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், அரசு காலனி, காளி-பாளையம் வழியாக சென்று, 16 கால் மண்டபம் அருகே பிரிந்து செல்கிறது. இந்த, 16 கால் மண்டபம் பகுதியில் நெரூர், திருமுக்-கூடலுார் போன்ற பகுதிகளுக்கும், சோமூர், கோயம்பள்ளி போன்ற பகுதிகளுக்கும் சாலைகள் பிரிகிறது. இங்கு, மூன்று வழிப்போக்குவரத்து நடக்கிறது.பல்வேறு கிராம பகுதிகளை உள்ளடக்கிய இந்த சந்திப்பு வழி-யாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சந்திப்பு பகுதியில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அவ்வப்போது விபத்து சம்பவம் ஏற்பட்டு வருகிறது. இதை கட்-டுப்படுத்தும் வகையில், இப்பகுதியில் பேரிகார்டு வைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது






      Dinamalar
      Follow us