sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

/

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை


ADDED : மார் 03, 2025 07:30 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவில் வழிகாட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், பெரும்பாலானவர்கள் பஸ், கார், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு சாலை மார்க்கமாக வருபவர்களின் வசதிக்காக முக்கிய பகுதிகளில் தேவையான இடங்களில் ஊர் பெயர் எழுதப்பட்ட வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாகன ஓட்டிகள், சரியான இடத்திற்கு சென்று வருகின்றனர்.

கரூர் - ஈரோடு சாலை யில், ஆத்துார் பிரிவில் வழிகாட்டி பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டி பலகையை மறைக்கும்அளவிற்கு மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், திக்கு தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வழி காட்டி பலகையை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us