sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீரராக்கியத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்

/

வீரராக்கியத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்

வீரராக்கியத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்

வீரராக்கியத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்


ADDED : ஜூலை 07, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'வீரராக்கியத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்' என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூர் அருகே, வீரராக்கியத்தில் இருந்து திருச்சி மற்றும் கரூருக்கு, ஏராளமான பணியாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக ஜவுளி, கொசுவலை, அரசு பணிகளுக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாப்பில், கரூர், திருச்சியில் இருந்து செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. சில தனியார் மற்றும் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், காலையில் வேலைக்கும் செல்லவும், மாலை வீடு திரும்பவும் மிகுந்த சிர-மப்படுகின்றனர். காலை நேர பஸ்சில் தொங்கியபடி செல்ல வேண்டியுள்ளது. எனவே, கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என, பொது-மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us