/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு 'காப்பு'
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 27, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை, மலையார் தோட்டம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, லாலாப்பேட்டை போலீ-சாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த, 25 இரவு, சம்பவ இடத்தில் போலீஸ் சுற்றி வளைத்தனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய கொடிக்கால் தெருவை சேர்ந்த தினேஷ்குமார், 40, அருண், 26, சசிகுமார், 35, மூர்த்தி, 38, ஆகிய நான்கு பேரை பிடித்து, லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

