sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

/

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு


ADDED : செப் 26, 2024 02:03 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த தெலுங்குப்பட்டியில், 30 வயதுடைய மன-நலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர், அரைகுறை ஆடைக-ளுடன், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்து கொண்டி-ருந்தார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள், சாந்திவனம் மனநல காப்-பகத்திற்கும், தோகைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்பு குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தி-ரிந்த நபரை மீட்டு, திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us