sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

2வது நாளாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

/

2வது நாளாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

2வது நாளாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

2வது நாளாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 28, 2024 01:04 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2வது நாளாக வருவாய் துறையினர்

தொடர் காத்திருப்பு போராட்டம்

குளித்தலை, நவ. 28-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம்

நடந்தது.

குளித்தலை தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை, 10:00 மணியளவில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளரும், குளித்தலை தலைமையிடத்து துணை தாசில்தாருமான ஜெயவேல் காந்தன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கடந்த இரு நாட்களாக பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் மகாமுனி, தலைமையிடத்து தாசில்தார் வைரபெருமாள், தனி தாசில்தார் மதியழகன், டி.எஸ்.ஓ., நீதிராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதேபோல் கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா அலுவலகங்களிலும் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம்

நடைபெற்றது.






      Dinamalar
      Follow us