sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்

/

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்


ADDED : மே 23, 2025 01:13 AM

Google News

ADDED : மே 23, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பரவலாக கம்பு பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, அந்தரப்பட்டி, மலையாண்டிப்பட்டி, தேசிய மங்களம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கம்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். கம்பு பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

தற்போது கம்பு வளர்ச்சி பெற்றுள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யப்படுகிறது. கம்பு சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. குறைந்த செலவில், மகசூல் பாதிப்பு இன்றி இருப்பதால் விவசாயிகள் கம்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இப்பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடந்துள்ளது.






      Dinamalar
      Follow us