sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல் சாகுபடி வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல்

/

நெல் சாகுபடி வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல்

நெல் சாகுபடி வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல்

நெல் சாகுபடி வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல்


ADDED : ஜன 04, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், ஜன. 4-

பிள்ளபாளையம் பகுதியில், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், நெற் கதிர்கள் விளைச்சல் கண்டு வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கருப்பத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன தண்ணீர் கொண்டு நீர் பாய்ச்சப்பட்டது. தற்போது வயல்களில், நெற் பயிர்கள் பசுமையாக வளர்ந்து, நெற்கதிர்கள் விளைச்சல் கண்டு வருகிறது.

சில வாரங்களில் விளைந்த நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படுகிறது. இந்தாண்டு சீரான மழை பொழிவு காரணமாக, நெல் விளைச்சல் பாதிப்பு இன்றி, அறுவடை செய்யும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் கூடுதல் மகசூல் கிடைக்கும் வகையில், பயிர்கள் செழிப்பாக இருக்கிறது என, விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us