sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்று மணல் திருடியவர் கைது

/

ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது


ADDED : நவ 25, 2024 02:38 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், எல்.என்.எஸ்., சமுத்திரம் வி.ஏ.ஓ., குப்புசாமி, 43; இவர், நேற்று முன்தினம் மதியம், கரூர் ஆதிகிருஷ்ணபுரம் பகு-தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, 'அசோக் லேலேண்ட்' லாரியில், நான்கு யூனிட் ஆற்று மணலை திருடியதாக, ஈரோடு பவானியை சேர்ந்த சுதாகர், 35, என்பவர் மீது போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், சுதாகரை கைது செய்து, லாரியுடன், மணலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us