sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்றில் மணல் கடத்தல்; நான்கு பேர் மீது வழக்கு

/

ஆற்றில் மணல் கடத்தல்; நான்கு பேர் மீது வழக்கு

ஆற்றில் மணல் கடத்தல்; நான்கு பேர் மீது வழக்கு

ஆற்றில் மணல் கடத்தல்; நான்கு பேர் மீது வழக்கு


ADDED : செப் 30, 2024 06:35 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் தண்ணீர்பந்தல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு, லாரியில் மணல் கடத்துவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வதியம் பஞ்., கண்டியூர் பிள்ளையார் கோவில் தெரு சிபி சக்கரவர்த்தி, 30, கார்த்திக்கேயன், 38, குளித்தலை அண்ணா நகர் மணிகண்டன், 41, ஐநுாற்றுமங்கலம் ராஜாராம் ஆகியோர் அங்கிருந்து தப்பினர். போலீசார் டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, மருதுார் சோதனை சாவடியில் நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து, குளித்தலை போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us