sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மோசமான நிலையில் சாலை: வாகன ஓட்டிகள் அவஸ்தை

/

மோசமான நிலையில் சாலை: வாகன ஓட்டிகள் அவஸ்தை

மோசமான நிலையில் சாலை: வாகன ஓட்டிகள் அவஸ்தை

மோசமான நிலையில் சாலை: வாகன ஓட்டிகள் அவஸ்தை


ADDED : டிச 03, 2025 07:49 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் : சிந்தலவாடி சாலை, மேடு பள்ளமாக மாறி விட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து மகிளிப்பட்டி பிரிவு சாலை முதல், பிள்ளபாளையம் வரை மங்கம்மாள் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் விவசாய நிலங்கள், அய்யர்மலை பகுதிகளுக்கு செல்கின்றனர்.

சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. சில இடங்களில் மேடு பள்ளமாக மாறி விட்டது. சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குகிறது அப்போது வாகன ஓட்டிகள், தடுமாறி விழுகின்றனர். எனவே, மோசமான சாலையை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us