sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை

/

சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை

சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை

சாலை பணியாளர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 17, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், சாலை பணியாளராக பணிபுரிந்தவர் சுந்தரமூர்த்தி, 54; இவருக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி, நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது அலுவலக மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குளித்தலை போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us