sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

/

சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 14, 2026 07:52 AM

Google News

ADDED : ஜன 14, 2026 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்-2026ஐ முன்னிட்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்-தது.

குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணபதி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெய-பாலன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசு-ரங்களை, பொது மக்களுக்கு வழங்கினார்.

சாலை ஆய்வாளர் சேகர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பேரணியில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கி, ஒருங்கி-ணைந்த நீதிமன்ற அலுவலகம், அரசு மருத்துவமனை சுங்க வாயில் வரை சென்று, மீண்டும் உதவி கேட்ட பொறியாளர் அலு-வலகத்தை வந்தடைந்தது.

சாலை பணியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக பணி-யாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us