sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்

/

தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்

தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்

தொடர்ந்து காற்று அதிகம் வீசுவதால் ரோப்கார் சேவை நேரத்தில் மாற்றம்


ADDED : ஜூன் 17, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, : அய்யர்மலை கோவிலில், ரோப்கார் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை மீதுள்ள கோவிலுக்கு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், ரோப்கார் வழியாகவும் செல்லலாம். தற்போது கோவிலில் ரோப்கார் (கம்பிவடஊர்தி) சேவை காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் நலன் கருதி நாளை முதல் (18ம் தேதி) காலை 9:00 மணியில் இருந்து மதியம், 2:00 மணி வரை மட்டுமே ரோப்கார் சேவை நடைபெறும்.

இத்தகவலை, அய்யர்மலை ரத்தினகிரீரஸ்வரர் கோவில் செயல் அலுவலர் (பொ) தீபா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us