sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை

/

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.12 லட்சம் காணிக்கை


ADDED : ஏப் 25, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:

அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டது.

குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலை மீது இருந்த ஐந்து உண்டியல், நுாற்றுக்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறு உண்டியல்களில் இருந்த, காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது.

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான இளையராஜா முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இதில் கோவில் செயல் அலுவலர் தங்கராஜ், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., மாணவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

உண்டியலில், 12 லட்சத்து, 3,000 ரூபாய் மற்றும் 90 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.






      Dinamalar
      Follow us