sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை

/

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை


ADDED : அக் 10, 2025 01:48 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி நடந்த த.வெ.க., பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரை த.வெ.க.,வினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலத்தில் கைது செய்யப்பட்ட அவரை, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இரவு, 8:00 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு விசாரணை நடத்திய பின், கரூர் ஜே.எம்.,1 நீதிமன்றத்தில், வெங்கடேசன் அஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, வெங்கடேசனை, 15 நாள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us