sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி

/

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர் ஜாமின் மனு தள்ளுபடி


ADDED : அக் 16, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில் நடந்த த.வெ.க., கூட்டத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட, சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலரின் ஜாமின் மனுவை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், விஜய் தலைமையில் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அதில், மயக்கம் அடைந்தவர்களை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய, சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலர்

வெங்கடேஷ் என்பவரை கடந்த, 9ல் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

பிறகு கரூர் ஜே.எம்., -1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும், 23 வரை திருச்சி மத்திய சிறையில், கரூர் டவுன் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வெங்கடேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.

அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், வெங்ககேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us