/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளியையொட்டி ஆடு, கோழிகள் விற்பனை ஜோர்
/
தீபாவளியையொட்டி ஆடு, கோழிகள் விற்பனை ஜோர்
ADDED : அக் 27, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை ஜோராக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்-தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடுகிறது.
இதில், ஆடு, கோழி, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று நடந்த சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை சூடுபிடித்தது. இதில், 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,500 ரூபாய், நாட்டுக்கோழி ஒருகிலோ, 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆடு, கோழிகள் வாங்க கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்-பட்டி, சேங்கல், அய்யர்மலை, தோகைமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.