sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : மார் 15, 2026 08:14 AM

Google News

ADDED : மார் 15, 2026 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த திருச்சி-கருர் தேசிய நெடுஞ்சாலையில், மருதுார் சோதனை சாவடியில், குளித்தலை எஸ்.ஐ., மாரிமுத்து மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடு-பட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சட்டத்துக்கு விரோதமாக, மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம், நேதாஜி நகரை சேர்ந்த லாரி டிரைவர் மதிவாணன், 44, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us