sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இருபுறமும் மணல் வாகன ஓட்டிகள் அச்சம்

/

இருபுறமும் மணல் வாகன ஓட்டிகள் அச்சம்

இருபுறமும் மணல் வாகன ஓட்டிகள் அச்சம்

இருபுறமும் மணல் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஜூன் 10, 2025 12:56 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, கரூரிலிருந்து, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள், தென்னிலை வழியாக செல்கின்றன. இதில் கடைவீதி பகுதியில், சாலையின் இருபுறமும் ஏராளமான மணல் பரப்பு சேர்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், எதிரே வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க நினைத்து, ஒதுங்கும்போது மணல் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தென்னிலை பகுதியில் உள்ள மணல் பரப்பை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us