தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மணல் கடத்தியவர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்தியவர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்தியவர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி, 29. நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து, பொலிரோ பிக்கப் சரக்கு வாகனத்தில், மணலை கடத்திக் கொண்டு சென்றார். கட்டளை மலையப்ப

புரம் காவிரி ஆற்று சாலையில், வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி, மாயனுார் போலீசார் சோதனை செய்தனர். அதில், 1 யூனிட் காவிரி ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.

மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்ததுடன், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us