sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஜூன் 10, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், சின்னதாராபுரம் அருகே, மாட்டு வண்டியில் மணல் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் போலீஸ் எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் பள்ளப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மாட்டு வண்டியில், ஆற்று மணல் கடத்தி வந்த விஸ்வநாதபுரியை சேர்ந்த ராஜா, 41, என்பவரை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும், மாட்டு வண்டியும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us