தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மணல் கடத்தல்; டிரைவர் கைது

மணல் கடத்தல்; டிரைவர் கைது

மணல் கடத்தல்; டிரைவர் கைது


ADDED : டிச 12, 2024 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, சிந்தாமணிப்பட்டி பகுதியில் வி.ஏ.ஓ., தமி-ழரசி தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த டிப்பர் டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில், இரண்டு யூனிட் மணல் அரசு அனுமதி இல்லாமல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

டிப்பர் டிராக்டரை ஓட்டி வந்த, திருச்சி மாவட்டம், திருவருட்-சோலை குமார், 25, என்பவரையும், வாகனத்தையும் பிடித்து, சிந்-தாமணிபட்டி போலீசில் ஒப்படைத்தனர் .சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குபதிந்து, டிரைவர் குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us