sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் கடத்தல் தந்தை, மகன் கைது

/

மணல் கடத்தல் தந்தை, மகன் கைது

மணல் கடத்தல் தந்தை, மகன் கைது

மணல் கடத்தல் தந்தை, மகன் கைது


ADDED : நவ 11, 2024 07:44 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பங்குறிச்சி வி.ஏ.ஓ., சக்திவேல், 59; இவர், நேற்று முன்தினம், காவிரியாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, காவிரியாற்றில் இருந்து, ஐந்து யூனிட் மணல் கடத்தியதாக செல்வராஜ், 49, அவரது மகன் பாரத் ராஜ், 23, நந்தகுமார், 26, ஆகியோர் மீது, வி.ஏ.ஓ., சக்திவேல் போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து, வாங்கல் போலீசார் செல்வராஜ், அவரது மகன் பாரத் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நந்தகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர், டிப்பர் லாரி ஆகியவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us