தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்


ADDED : டிச 12, 2025 08:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 08:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக இரவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகி-றது. இந்நிலையில், லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே, காவிரி ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் மகேந்திரா பொலிரோ பிக்கப் சரக்கு வாகனத்தில், 30 மணல் மூட்டை கடத்தியது தெரிய வந்தது.

லாலாப்பேட்டை போலீசார், சரக்கு வாகன டிரைவர் பாலக்-குமார், 26, மீது வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை பறி-முதல் செய்தனர். மேலும் மணல் கடத்திய அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us