/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்
/
சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்
ADDED : ஜூலை 07, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 65; இவர், தோட்டத்தில் சந்தன மரம் ஒன்றை, 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 2ல் அடையாளம் தெரியாத நபர், 25,000 ரூபாய் மதிப்புள்ள சந்தன மரத்தை வெட்டி திருடிக்கொண்டு தலைமறைவானார். இதுகுறித் து, சுப்பிரமணியம் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.