sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்

/

சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்

சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்

சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்


ADDED : ஜூலை 07, 2025 04:07 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 65; இவர், தோட்டத்தில் சந்தன மரம் ஒன்றை, 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த, 2ல் அடையாளம் தெரியாத நபர், 25,000 ரூபாய் மதிப்புள்ள சந்தன மரத்தை வெட்டி திருடிக்கொண்டு தலைமறைவானார். இதுகுறித் து, சுப்பிரமணியம் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us