sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் குப்பை லாரியில் ஆபத்தான பயணம் செய்யும் துாய்மை பணியாளர்கள்

/

கரூரில் குப்பை லாரியில் ஆபத்தான பயணம் செய்யும் துாய்மை பணியாளர்கள்

கரூரில் குப்பை லாரியில் ஆபத்தான பயணம் செய்யும் துாய்மை பணியாளர்கள்

கரூரில் குப்பை லாரியில் ஆபத்தான பயணம் செய்யும் துாய்மை பணியாளர்கள்


ADDED : மார் 29, 2025 07:14 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சியில், குப்பை லாரியில் ஆபத்தான முறையில் துாய்மை பணியாளர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில் இருந்து தினமும் வீடுகளுக்கு சென்று, துாய்மை பணியாளர்கள் குப்பையை சேக-ரித்து வருகின்றனர்.

இவ்வாறு, டன் கணக்கில் சேரும் குப்பை லாரிகள், வேன்கள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வாகனங்களில், குப்பையை நிரப்பிய பிறகு, அதன் மேல் துாய்மை பணியாளர்கள் அமர்ந்து கொண்டு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால், சாலை வளைவுகளில் திரும்பும் போது, விபத்து ஏற்-படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, குப்பை ஏற்றும் வாகனங்களில், பணியாளர்கள் ஏறிச் செல்வதை தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us