sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

/

நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி

நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி


ADDED : நவ 08, 2024 01:24 AM

Google News

ADDED : நவ 08, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலை ஓரங்களில்

மரக்கன்றுகள் நடும் பணி

அரவக்குறிச்சி, நவ. 8-

நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.

அரவக்குறிச்சியில் இருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. அரவக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி நேரில் பார்வையிட்டு துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்






      Dinamalar
      Follow us