sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜமாபந்தியில் மனு கொடுத்த மக்களுக்கு மரக்கன்று

/

ஜமாபந்தியில் மனு கொடுத்த மக்களுக்கு மரக்கன்று

ஜமாபந்தியில் மனு கொடுத்த மக்களுக்கு மரக்கன்று

ஜமாபந்தியில் மனு கொடுத்த மக்களுக்கு மரக்கன்று


ADDED : மே 24, 2025 01:42 AM

Google News

ADDED : மே 24, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,குளித்தலை தாலுகா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர்

மகுடேஸ்வரன், தாசில்தார் இந்துமதி, தனி துணை

தாசில்தார்கள வெங்கடேசன், மகாமுனி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் முன்னிலையில், நங்கவரம் குறு வட்ட வருவாய் கிராம பொதுமக்கள்

தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆர்.ஐ..பானுமதி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். மனுக்கள் அளிக்க வந்த மக்களுக்கு, சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.






      Dinamalar
      Follow us