sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்

/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உண்ணாவிரத போராட்டம்


ADDED : மார் 01, 2024 02:33 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய செயலாளர் தனலட்சுமி தலைமை வகித்தார். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு, சமவேலை -சம ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜீ, மாவட்ட பொருளாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us