sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடியரசு தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

/

குடியரசு தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு


ADDED : ஜன 26, 2025 04:16 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்-றனர்.

நாடு முழுவதும் இன்று, குடியரசு தின விழா சிறப்பாக கொண்-டாடப்படுகிறது. அதையொட்டி, துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., மகேஸ்வரன் மற்றும் போலீசார், ரோந்து பணியில் தீவிரமாக ஈடு-பட்டுள்ளனர். ரயிலில் வெளியூர் செல்ல வரும் பயணிகளின் உட-மைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கு இடமான நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 'சிசி-டிவி' கேமரா மூலம் பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். இது தவிர ரயில்களிலும் போலீசார் சோதனையை மேற்கொண்டனர். இன்று நள்ளிரவு வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடரும் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.மேலும், கரூர் அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள, ரயில்வே பாலத்தில் போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு சோதனையிலும் ஈடுபட்-டனர்.






      Dinamalar
      Follow us