sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சீமைக்கருவேலம் மரம் அகற்றும் பணி தீவிரம்

/

சீமைக்கருவேலம் மரம் அகற்றும் பணி தீவிரம்

சீமைக்கருவேலம் மரம் அகற்றும் பணி தீவிரம்

சீமைக்கருவேலம் மரம் அகற்றும் பணி தீவிரம்


ADDED : மே 23, 2024 06:46 AM

Google News

ADDED : மே 23, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றும் பணி மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

வெள்ளியம்பாளையம், ஆரியூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் புதியதாக மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு அதை நன்கு பராமரிக்க வேண்டுமெனவும், சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றப்படும் பணியை உரிய கால அளவில் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us