sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகையிலை பொருட்கள் பறிமுதல்

/

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்


UPDATED : அக் 01, 2024 03:21 AM

ADDED : அக் 01, 2024 01:30 AM

Google News

UPDATED : அக் 01, 2024 03:21 AM ADDED : அக் 01, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர், அக். 1-

வேலாயுதம்பாளையம் அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய் தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, புஞ்சை தோட்டக்குறிச்சி தர்மராஜ புரம் பகுதியில், நேற்று முன்தினம் போலீஸ் எஸ்.ஐ., சுபாஷினி உள்ளிட்ட, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில், 89.325 கிலோ புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். மதிப்பு, 64 ஆயிரத்து, 200 ரூபாய். இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை குட்கா பொருட்களை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us