sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

/

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி


ADDED : நவ 16, 2025 02:17 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் சாலையில், நேற்று கழிவுநீர் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.

கரூர், லைட்ஹவுஸ் கார்னர் மக்கள் பாதை பகுதியில், குடியிருப்-புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள, சாக்-கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்-கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இந்நிலையில், நேற்று லைட் ஹவுஸ் கார்னர் மக்கள் பாதை பகு-தியில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது.

அப்போது, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்-டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவ-சியம்.






      Dinamalar
      Follow us