sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே சாலையில் ஓடிய கழிவுநீர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

/

கரூர் அருகே சாலையில் ஓடிய கழிவுநீர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

கரூர் அருகே சாலையில் ஓடிய கழிவுநீர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

கரூர் அருகே சாலையில் ஓடிய கழிவுநீர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 14, 2025 01:56 AM

Google News

ADDED : மே 14, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, சாலையில் கழிவுநீர் ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

கரூர் அருகே, தான்தோன்றிமலை சிவசக்தி நகரில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், பல நாட்களாக தான்தோன்றிமலை சிவசக்தி நகரில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறி, சாலையில் ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிவசக்தி நகரில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us