தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கழிவுநீர் ஆற்றில் கலப்பு

கழிவுநீர் ஆற்றில் கலப்பு

கழிவுநீர் ஆற்றில் கலப்பு


ADDED : மார் 02, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் நகராட்சி பகுதி கழிவு நீர், நேரடியாக பாலம்மாள்புரத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கலக்கிறது.

வழக்கமாக ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும்போது, சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாத நீரை வாய்க்கால்களிலும், ஆற்றிலும் திறந்து விடுவர். இந்நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் உட்பட அனைத்து கழிவுநீரும், சுத்திகரிப்பு இல்லாமல் நேரடியாக கலக்கப்படுகிறது. இதனால், ஆற்று நீர் முற்றிலும் மாசுபட்டு வருகிறது. ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us