sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

/

மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது


ADDED : மே 10, 2024 07:26 AM

Google News

ADDED : மே 10, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில், 12 வயது மாணவி 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இளங்கோவன், 48, என்பவர் பள்ளி மாணவிக்கு கடந்த மே, 2ல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது தாய், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us